உள்நாடு

அநுர – ஷானி ஆணைக்குழுவில் ஆஜராகத் தேவையில்லை

(UTV | கொழும்பு) – மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணைகள் நிறைவடையும் வரையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க, குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர ஆகியோர் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராக வேண்டிய அவசியம் இல்லை என குறித்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

செம்மணியில் புதிதாக 07 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம்

editor

ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட செயற்குழு இன்று

உயர் கல்விக்காக வெளிநாடு புறப்படும் மாணவர்களுக்கு தடுப்பூசி