சூடான செய்திகள் 1

அநுராதபுரத்தில் 11 பாடசாலைகளுக்கு பூட்டு

(UTV|COLOMBO) பொசன் பூரணையை முன்னிட்டு நாளை மறுதினம் (13) முதல் 18 ஆம் திகதி வரை ஒரு வாரக்காலம் அநுராதபுரம், மிஹிந்தலை மற்றும் தந்திரிமலை ஆகிய பிரசேதசங்களில் உள்ள 11 பாடசாலைகள் மூடப்படவுள்ளன.

பொசன் பூரணை காலத்தில் விசேட கடமைகளுக்காக பிற மாகாணங்களில் இருந்து வரும் பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு தங்குமிட வசதியை வழங்குவதற்காக குறித்த பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக வடமத்திய மாகாண கல்வி திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

கோட்டாபாயவை சந்திக்கும் 16 உறுப்பினர்கள்

வெல்லம்பிட்டி பிரதேசத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த இருவர் கைது

விகாராதிபதி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனம் கண்டுபிடிக்கப்பட்டது