அரசியல்உள்நாடு

அநுரவின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு லக்ஷ்மன் நிபுணஆரச்சி

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவானதைத் தொடர்ந்து, வெற்றிடமாகியுள்ள அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு லக்ஷ்மன் நிபுணஆரச்சி நியமிக்கப்படவுள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க இதனைக் குறிப்பிட்டார்.

Related posts

சினோபார்ம் தடுப்பூசி முதலில் நான்கு மாவட்டங்களுக்கு

எகிப்து பிரதமரை சந்தித்த ருவன் விஜேவர்தன!

காத்தான்குடியில் வர்த்தக நிலையத்தில் தீ பரவல்

editor