உள்நாடுவணிகம்

அத்தியாவசிய பொருட்களில் தட்டுப்பாடு இல்லை

(UTV|கொழும்பு) — அத்தியாவசி பொருட்களின் கையிருப்பு தொடர்பில் பிரச்சினை இல்லை என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.

 

எதிர்வரும் நான்கு மாதங்களுக்குத் தேவையான அரிசி மரக்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை உற்பத்தி செய்து விநியோகிப்பதற்கான வேலைத்திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்திருப்பதாகவும் அமைச்சரவை இணை பேசசாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.

Related posts

யாழ்ப்பாணம், வவுனியா அடங்னளாக 60 சமுர்த்தி உற்பத்தி முன்மாதிரிக் கிராமங்கள்

ஊழலை ஒழிப்பது அரசின் முக்கிய பொறுப்பு

அநுர அலையிலும், வளர்ச்சியை நோக்கி நகரும் ரிஷாட்டின் மக்கள் காங்கிரஸ் கட்சி

editor