உள்நாடு

அத்தியாவசிய சேவைகள் தொடர்பான விசேட வர்த்தமானி வெளியானது

(UTV | கொழும்பு) – நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், ரயில், அஞ்சல், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியினால் நேற்றைய தினம் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

பிணை மனுக்கள் மீதான விசாரணைகள் இன்றும் நாளையும்

ஊரடங்குச் சட்டம் தொடர்ந்தும் நீடிப்பு

கோட்டாவுடன் டீல் செய்த ரணில், இன்று அநுரவுடன் டீல் – சஜித்

editor