உள்நாடு

அத்தியாவசிய தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்

(UTV|கொழும்பு ) – அத்தியாவசிய தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதனை மீறி நடப்போரை பிடியாணை இன்றி கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

editor

விவசாயிகளுக்கு தேவையான உரத்தை வழங்க ஜனாதிபதி பணிப்பு

கொழும்பு பங்கு சந்தை நடவடிக்கைகள் நாளை முதல் ஆரம்பம்