உள்நாடு

அத்தியாவசிய தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம்

(UTV|கொழும்பு ) – அத்தியாவசிய தேவைகள் இன்றி வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அதனை மீறி நடப்போரை பிடியாணை இன்றி கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

விவசாய அபிவிருத்திக்காக 3 இராஜாங்க அமைச்சுக்கள்

2000 ரூபா பணத்திற்காக – 14 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்காக விற்பனை செய்த தாய்!

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை உயர்வு