உள்நாடு

அதிவேக நெடுஞ்சாலையில் ஒரு பகுதி மூடப்படும்

(UTV | கொழும்பு) –    கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில், பேலியகொட இடமாற்றம் முதல் தற்போதுள்ள களனி பாலம் வரையான பகுதி ஞாயிற்றுக்கிழமை (14) காலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

இலங்கை பாராளுமன்றத்தில் முதன்முறையாக தைப்பொங்கல் தினம் வைபவரீதியாக கொண்டாடப்பட்டது

editor

சனத் நிஷாந்தவிற்கு பிடியாணை

துறைமுகநகர சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற வியாக்கியானத்தை சபாநாயகர் அறிவித்தார்