உள்நாடு

’22’ இற்கு உதவக் காரணத்தை சொன்ன சஜித்

(UTV | கொழும்பு) – 22வது அரசியலமைப்புத் திருத்தம் உதவாது, ஏனெனில் 22வது மிகச் சரியான தீர்வு

ஏனெனில் 20ஐ விட சிறந்தது என எதிர்க்கட்சித் தலைவர் திரு.சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாட்டில் மக்கள் போராட்டம் என்பதாலேயே 22 கொண்டுவரப்பட்டதாகவும், அந்த மக்கள் போராட்டத்திற்கு பயந்ததாகவும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

“நாங்கள் இதற்கு உதவுகிறோம், ஏனென்றால் நாட்டை திவால்நிலையிலிருந்து காப்பாற்ற வேண்டும்.

அரசின் வரி சீர்திருத்தம் மக்கள் விரோத திட்டம். நாங்கள் அதை கடுமையாக எதிர்க்கிறோம். வரி சீர்திருத்தம் செய்யும் போது இருப்பவர்களிடம் இருந்து எடுத்து நாட்டின் அரச வருமானத்தை பெருக்க வேண்டியது தான். இந்த வரிக் கொள்கையுடன் நாங்கள் எந்த வகையிலும் உடன்படவில்லை” என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Related posts

மன்னார் நகர சபையின் 4 ஆவது அமர்வு – பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி – மூன்று உறுப்பினர்கள் வெளிநடப்பு.

editor

அனைத்து பல்கலை மாணவர்கள் இன்று கொழும்புக்கு

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில் கம்பஹாவில் துப்பாக்கிச் சூடு

editor