உள்நாடு

அட்டுளுகம சிறுமி கொலை : சந்தேகத்தின் பேரில் 29 வயதுடைய நபர் கைது

(UTV | கொழும்பு) –   பண்டாரவளை – அட்டுளுகம சிறுமி பாத்திமா ஆயிஷாவின் கொலை சம்பவத்துடன் சந்தேகத்தின் பேரில் 29 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் அட்டுளுகம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் – பொலிஸ்

Related posts

200 இடங்களில் தேடுதல் – இஷாரா செவ்வந்தி தொடர்பில் தற்போது எழுந்துள்ள பலத்த சந்தேகம்

editor

பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் 8 பேருக்கு இடமாற்றம்

‘ரத்மலானை ரொஹா’ உயிரிழப்பு