உள்நாடு

அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடிய மழை

(UTV | கொழும்பு) – அடுத்த 24 மணி நேரத்தில் காற்றுடன் கூடிய மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடமேற்கு வங்கக்கடலில் உருவான சூறாவளியே இதற்குக் காரணம் என்று திணைக்களத்தின் இயக்குனர் சிரோமணி ஜெயவர்த்தன தெரிவித்திருந்தார்.

Related posts

இலங்கையில் கிராமம் ஒன்று சீல் வைக்கப்பட்டது

மத்தள விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மேம்படுத்த திட்டம்

கொவிட் மீண்டும் அதிகரித்து வருகிறது – PHI சங்கம்