உள்நாடு

அடுத்த வாரம் 3 நாட்களுக்கு பாடசாலைகளை நடத்த தீர்மானம்

(UTV | கொழும்பு) – அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு பாடசாலைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஆகஸ்ட் 8ஆம் திகதி தொடக்கம் வாரத்தின் திங்கட்கிழமை, செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் பாடசாலைகள் நடத்தப்பட வேண்டுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

பொகவந்தலாவை வனப்பகுதியில் தீ; 4 ஏக்கர் காடு நாசம்

நாமலுக்கு எதிராக அமைச்சர் பந்துல பொலிஸில் முறைப்பாடு.

எக்ஸ்பிரஸ் பேர்ல் இழப்பீடு தொடர்பாக விரிவான அறிக்கையை தயாரிக்கவும் – சஜித் பிரேமதாச.