உள்நாடு

அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை

அடுத்த மாதம் முதல் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் மோசடிகள், இலத்திரனியல் அடையாள அட்டை அறிமுகத்தின் பின்னர் இடம்பெறாதென ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி தெரிவித்துள்ளார்.

புதிய அடையாள அட்டையில் கைவிரல் அடையாளம் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Related posts

பொதுத் தேர்தல் வாக்குகள் மீள எண்ணப்பட வேண்டும் – அதாவுல்லா முறைப்பாடு

editor

மலையக மக்களுக்கு தொடர்ச்சியாக அநீதி இழைக்கப்படுகிறது – சாணக்கியன் எம்.பி

editor

கரையோர ரயில் பாதையில் ரயில்கள் தடம்புரள்வது ஏன்?