உள்நாடுபிராந்தியம்

அடாவடித்தனமாக கைது செய்யப்படும் முத்து நகர் விவசாயிகள்.

தற்போது திருகோணாமலை, முத்து நகர் விவசாயிகள் அரசாங்கம் கம்பெனிகளுக்கு எழுதிக் கொடுத்த வயல்கானிகளை விடுத்து ஏனைய வயல் காணிக்குள் வேளாண்மை செய்ய முயற்சித்த போது சைனாபே பொலிஸாரால் அடாவடித்தனமாக கைது செய்யப்பட்டு அவர்களுடைய வாகனங்களையும், பொருட்களையும் பறிமுதல் செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுகிறார்கள்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் (11) இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

யாழ்ப்பாணத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய அலுவலகத்தை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி

editor

CID இல் முன்னிலையாகாத யோஷித ராஜபக்ஷ – வெளிநாட்டுப் பயணத்தில் உள்ளார்

editor

சுதேச பாரம்பரியங்களுக்கு முன்னுரிமை அளித்து பிரதமர் ஹரிணி புத்தாண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்பு

editor