உள்நாடுபிராந்தியம்

அடாவடித்தனமாக கைது செய்யப்படும் முத்து நகர் விவசாயிகள்.

தற்போது திருகோணாமலை, முத்து நகர் விவசாயிகள் அரசாங்கம் கம்பெனிகளுக்கு எழுதிக் கொடுத்த வயல்கானிகளை விடுத்து ஏனைய வயல் காணிக்குள் வேளாண்மை செய்ய முயற்சித்த போது சைனாபே பொலிஸாரால் அடாவடித்தனமாக கைது செய்யப்பட்டு அவர்களுடைய வாகனங்களையும், பொருட்களையும் பறிமுதல் செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுகிறார்கள்.

குறித்த சம்பவம் இன்றைய தினம் (11) இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Related posts

ஜெனீவாவிற்கு சென்றார் அமைச்சர் விஜித ஹேரத் – சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார்

editor

விமான பயணிகளுடன் வரும் நபர்களுக்காக விமான நிலையம் மீண்டும் திறப்பு

ஜனாதிபதி அநுர மல்வத்து மகாநாயக தேரரை சந்தித்தார்

editor