உள்நாடு

அஜித் மான்னப்பெருமவின் பாராளுமன்ற நடவடிக்கை இடைநிறுத்தம்!

(UTV | கொழும்பு) –

பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவின் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று முதல் 4 வார காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பாராளுமன்ற அவையில் செங்கோலை தொடச் சென்றதன் காரணமாக சபாநாயகர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

டான் பிரியசாத் CID இனால் கைது

ஐந்தாவது தேசிய இளைஞர் பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வு இன்று!

போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்தக் கோரி – வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.