உள்நாடு

அஜித் மான்னப்பெருமவின் பாராளுமன்ற நடவடிக்கை இடைநிறுத்தம்!

(UTV | கொழும்பு) –

பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவின் பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று முதல் 4 வார காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளன.

பாராளுமன்ற அவையில் செங்கோலை தொடச் சென்றதன் காரணமாக சபாநாயகர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 52 பேர் கைது

பொலிஸ் ஊரடங்கு சட்டம் தற்காலிகமாக நீக்கம்

ரணிலின் அறிவிப்புக்கு பின்பே எமது அறிவிப்பு : பசில்