அரசியல்உள்நாடு

அஜித் பி பெரேராவின் பதவி மரிக்காருக்கு!

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி அஜித் பி பெரேரா, உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய மேம்பாடு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார், அந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மரிக்கரின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா முன்மொழிய பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான வழிமொழிந்தார்.

Related posts

அனைத்து தபால் ரயில் சேவைகளும் இரத்து

அமெரிக்காவின் புதிய வரிக் கொள்கை – அரசாங்கம், எதிர்க்கட்சிகள் ஒன்றினைந்து சிறந்த தீர்வொன்றை எடுப்பார்கள் – ஜீவன் தொண்டமான் எம்.பி

editor

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

editor