உள்நாடு

அஜித் பிரசன்ன மீண்டும் விளக்கமறியலில்

(UTV|கொழும்பு) – ஊடக சந்திப்பில் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்ன எதிர்வரும் 19ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Related posts

இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதம் நாளை

யாழில் நாளைய தினம் பிறப்புச் சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவை

editor

9 பேர் கொண்ட குழு நியமனம் – வர்த்தமானி வௌியீடு.