உள்நாடு

அஜித் பிரசன்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

(UTV|கொழும்பு) – ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்னவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(31) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

MT New Diamond கப்பல் தொடர்பில் இன்று ஆய்வு

பாராளுமன்ற பெண் ஊழியர்களின் ஆடையில் மாற்றம்!

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் .LK