உள்நாடு

அஜித் பிரசன்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

(UTV|கொழும்பு) – ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்னவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(31) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

வயலில் வீழ்ந்த யானை உயிருடன் மீட்பு – சிகிச்சை வழங்குவதற்கு நடவடிக்கை

editor

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வசந்தவுக்கு அழைப்பு

உதய கம்மன்பிலவுக்கு எதிராக CID விசாரணை

editor