உள்நாடு

அஜித் பிரசன்னவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

(UTV|கொழும்பு) – ஓய்வு பெற்ற இராணுவ மேஜர் அஜித் பிரசன்னவை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று(31) உத்தரவு பிறப்பித்துள்ளது.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் உஷ்ணமான காலநிலை

பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

editor

8 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிப்பு!