உள்நாடு

அங்கொட லொக்கா தமிழகத்தில் மரணித்தமை மரபணு பரிசோதனையில் உறுதி

(UTV | கொழும்பு) – பிரபல பாதாள உலகக்குழு தலைவரான அங்கொட லொக்கா, தமிழகத்தின் கோயம்புத்தூரில் இறந்தமை மரபணு பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது தாயாரின் மரபணுவுடன் அவரது சடலத்திலிருந்து பெறப்பட்ட மரபணு பொருந்துவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் அவர் தொடர்பான வழக்கை நிறைவு செய்ய இந்திய மத்திய குற்றவியல் விசாரணைப்பிரிவு தீர்மானித்துள்ளது.

Related posts

முதல் தடவையாக வைத்தியசாலைகளில் 5,000ஐ கடந்த கொரோனா நோயாளிகள்

மத்திய மாகாண ஆளுநருடன் – ஜீவன் தொண்டமான் கலந்துரையாடல்.

மின்சார பாவனையாளர்களுக்கு நிவாரணம் வழங்க குழு நியமனம்