சூடான செய்திகள் 1

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் மூன்று பேர் கைது

(UTVNEWS|COLOMBO) – ஹங்வெல்ல-பஹத்கம வர்த்தகர் உட்பட இரண்டு பேரின் கொலை சம்பவத்துடன் தொடர்புள்ளதாக தெரிவித்து அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

Related posts

ஜனாதிபதி நாடு திரும்பினார்

இன்று இரவு நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை

நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில்