உள்நாடு

‘அங்கொட லொக்கா’வின் முக்கிய சகா சுட்டுக் கொலை

( UTV | கொழும்பு) – பாதாள உலகக் குழுவின் தலைவன் ‘அங்கொட லொக்கா’வின் முக்கிய சகாக்களின் ஒருவனான ‘சொல்டா’ எனப்படும் அசித ஹேமதிலக முல்லேரியாவில் வைத்து பொலிஸாரினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸாரை நோக்கி கைக்குண்டு ஒன்றை வீச முற்பட்ட போது அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

சப்புகஸ்கந்த சடலம் : பொதுமக்களின் உதவியை நாடும் பொலிசார்

சஜித் தலைமைக்கு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவு

NMRA விவகாரம் : மென்பொருள் பொறியியலாளரின் பிணை மனு நிராகரிப்பு