உள்நாடு

அக்குரணை மற்றும் பேருவளை பிரதேசங்கள் மீண்டும் திறக்க தீர்மானம்

(UTV|கொழும்பு)- கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்டிருந்த கண்டி மாவட்டத்தின் அக்குரணை பிரதேசம் மற்றும் களுத்துறை மாவட்டத்தில் உள்ள பேருவளை பிரதேசங்களை மீண்டும் திறக்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று தொடக்கம் குறித்த பிரதேசங்களுக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப் படுவதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்

Related posts

ஜனவரியில் அதிகமான மின்சார கட்டண குறைப்பு என்கிறார் மின்சக்தி அமைச்சர்!

நாட்டின் ஏற்றுமதித் தொழில்களை அமெரிக்க வரியிலிருந்து பாதுகாக்க சஜித் பிரேமதாச பல யோசனைகளை முன்வைத்தார்

editor

இல்ல விளையாட்டு போட்டியால் உயிரிழந்த வவுனியா முஸ்லிம் பாடசாலை மாணவர்கள்!