உள்நாடுபிராந்தியம்

ஹோமாகமவில் சடலம் மீட்பு!

ஹோமாகம, பனாகொட, சுஹத மாவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அருகே அடையாளம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஹோமாகம பொலிஸாரால் இன்று (17) இந்தச் சடலத்தை மீட்டுள்ளனர்.

இது கொலையா அல்லது இயற்கை மரணமா என்பதனைக் கண்டறிய விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து ஹோமாகம தலைமையக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தனியார் துறையினருக்கான ஓய்வூதிய வயது எல்லை அதிகரிப்பு

அதிக வேகத்தில் சென்று விபத்தை ஏற்படுத்த முயற்சித்த தனியார் பேருந்தின் சாரதி

editor

இலங்கை வந்தார் யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம்.