உள்நாடு

ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுச்சென்ற நான்கு பேர் கைது

(UTV|கொழும்பு) – மொனராகலை-பன்சல் வத்த பிரதேசத்தில் இருந்து மொனராகலை நகருக்கு முச்சக்கர வண்டி ஒன்றில் 12.820 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டுச்சென்ற 4 சந்தேக நபர்களை மொனராகலை காவல்துறையினர் இன்று (29) கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களை நாளைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Related posts

யாழில் வயலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

editor

புத்தளத்தில் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்களின் கட்சிக் கிளை காரியாலயங்களைத் திறந்து வைத்தார் ரிஷாட் எம்.பி

editor

பாராளுமன்ற தேர்தலில் 113 இற்கும் அதிகமான ஆசனங்களை பெற்று வரலாற்று சாதனைப் படைப்போம் – பிரதமர் ஹரிணி

editor