உள்நாடு

ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது

(UTV|கொழும்பு)- இரண்டு கோடி  ரூபாவுக்கும் அதிக  பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர்  கொழும்பு குற்றத்தடுப்ப பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலியந்தல, பெலன்வத்த பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்

Related posts

கிண்ணியா படகு விபத்து : 07 ஆவது மரணம் பதிவு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

உக்ரைனிலிருந்து தொடர்ந்தும் பயணிகள் வருகை