உள்நாடு

தேங்காய்களினுள் ஹெரோயின் – ஐவர் கைது

(UTV | காலி)- தேங்காய்களினுள் மறைத்து வைத்திருந்த நிலையில் ஹெரோயின் போதைபொருளை கொண்டு செல்ல முற்பட்ட 05 பேர் பின்னதுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்டவர்களில் 02 பெண்களும் உள்ளடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 500 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

இறைச்சிக் கடைகளை மூடுவதற்கு தீர்மானம்

கருணா தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு CID இற்கு உத்தரவு

சர்வதேச தொழிலாளர் தினம் இன்று