வகைப்படுத்தப்படாத

ஹெரோயினுடன் பொலிஸார் இருவர் கைது

(UTV|COLOMBO)-கம்பளை பிரதேச பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரண்டு பொலிஸ் அதிகாரிகள் ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கட்டுகஸ்தொடயில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

உலகின் மிக நீளமான ’வெள்ளை யானை’ கடல் பாலம் திறந்து வைப்பு

கேரளாவில் பெய்துவரும் கனமழைக்கு 16 பேர் பலி

Met. forecasts showers in several areas