உள்நாடு

ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது

(UTV|கொழும்பு) – வெல்லம்பிடிய-வென்னவத்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த பெண்ணொருவரை காவல்துறையின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடமிருந்து 387 கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

41 வயதுடைய குறித்த பெண்ணை இன்று புதுக்கடை இலக்கம் 02 நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

நவம்பர் 1ஆம் திகதி சில பாடசாலைகளுக்கு விடுமுறை

editor

கடந்த ஆட்சியில் திருட்டுச் செயல்கள் இடம்பெற்றன [VIDEO]

பௌத்த மதகுருமார்களுக்கு ஆசிரியர் தொழில் வழங்க நடவடிக்கை – பிரதமர்