சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் நால்வர் கைது

(UTV|COLOMBO) நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற சுற்றிவளைப்புக்களின் போது சுமார் 10 கிராம் ஹெரோயினுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

4 கிராம் 900 மில்லி கிராம் ஹெரோயினை தம்வசம் வைத்திருந்த நபரொருவர் கொழுப்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்றைய தினம் வெல்லம்பிட்டி – மீதொட்டமுல்லை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை மினுவாங்கொட – மஹயாய வத்தை மற்றும் வீரகுல தெமட்டகலந்த பகுதியிலும் ஏனைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

வரட்சி காரணமாக ஐந்து இலட்சம் குடும்பங்கள் பாதிப்பு

பிரதமர் மஹிந்தவின் நியமனம் அரசியலைமைப்பிற்கு முரணானது இல்லை

பாராளுமன்ற கலைப்பை எதிர்த்து மக்கள் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்தது