உள்நாடு

ஹெரோயினுடன் சிறைக் காவலர் ஒருவர் கைது

(UTV | கொழும்பு) –  சுமார் 40 கிராம் ஹெரோயினுடன் களுத்துறை சிறைச்சாலையின் சிறைக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம்-சேனபுடிகுருப்புவ பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

100நாட்களை கடந்த போர்: 24 ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொலை

பொது சுகாதார அதிகாரிக்கு கொரோனா

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

editor