சூடான செய்திகள் 1

ஹெரோயினுடன் “கடுவலை பபி” கைது…

(UTV|COLOMBO) நிழல் உலக குழுவின் உறுப்பினர் அங்கொடை லொக்காவின் உதவியாளரான கடுவலை பபி என அழைக்கப்படும் நபர் கடுவலை – பிட்டிகலை பகுதியில் வைத்து விசேட அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள கடுவலை பபியிடமிருந்து 600 கிராம் ஹெரோயின் மற்றும் ஒரு கிலோகிராம் கஞ்சா ஆகியன மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல் துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை வரலாற்றில் பாராளுமன்ற அமர்வுகளை அதிகளவில் ஒத்திவைத்த ஜனாதிபதி

சிறிமா திசாநாயக்க காலமானார்…

ஊரடங்கு காலத்தில் மக்கள் வீதிகளில் பயணிக்கத் தடை