உள்நாடு

ஹெரோயினுடன் இருவர் கைது

(UTV|யாழ்ப்பாணம்) – சாவகச்சேரி பகுதியில் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் ஊழல் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 10 கிராம் 214 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நான் குற்றவாளி இல்லை – நீதிமன்றில் டயானா அறிவிப்பு.

மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் விடுமுறை

வசந்த முதலிகே உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை