உள்நாடு

ஹிருணிகா உள்ளிட்ட 15 பேர் கைது

(UTV | கொழும்பு) – ஜனாதிபதியின் இல்லத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேரை குருந்துவத்தை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Related posts

இலஞ்ச ஊழல் மட்டுப்படுத்தப்பட்ட நாடாக இலங்கையை மாற்றுவதற்கு அனைவரும் அர்ப்பணிக்க வேண்டும் – ஜனாதிபதி அநுர

editor

சஜித் அணியினரும் ஆர்ப்பாட்டத்தில்

‘மத்திய வங்கியின் தீர்மானங்களில் தலையிடப் போவதில்லை’