உள்நாடு

ஹர்ஷ டி சில்வா – திலும் அமுனுகம ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு

(UTV | கொழும்பு) — உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் விசாரணை பிரிவில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மற்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம ஆகியோர் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

IMF அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு

கொரேனா காரணமாக மற்றுமொரு கிராம அலுவலகர் பிரிவு முடக்கம்