உள்நாடு

ஹர்ஷ இலுக்பிட்டிய குற்றத்தை ஏற்றுக் கொண்டார்!

குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு தண்டனை வழங்கும் திகதியை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஈ-விசா வழங்கும் செயல்முறை தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தத் தவறியதன் மூலம் நீதிமன்ற அவமதிப்புக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று (01) உயர் நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்தே இந்த மாதம் 24 ஆம் திகதி அவருக்கு தண்டனை விதிக்கப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

Related posts

சஜித் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளார் – ஜனாதிபதி ரணில்

editor

உரங்களை வழங்க முறையான வழிமுறை

சிவப்பரிசியில் பச்சை அரிசியை கலந்து விற்பனை செய்யும் மோசடி

editor