உள்நாடு

ஹரீனின் ‘Torch’ விவகாரம் விசாரணைக்கு

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ பாராளுமன்ற அறைக்குள் டோர்ச் லைட் எடுத்து வந்தமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு செய்யவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (24) சபைக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ டோர்ச் லைட் எடுத்து வந்தமையினால் சபையில் அமைதியின்மை நிலவியதை தொடர்ந்து சபை ஒத்திவைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியில் சுத்தப்படுத்தும் பணி முன்னெடுப்பு

editor

யுக்திய நடவடிக்கையால் சிறைச்சாலைகள் நிரம்பி வழிகிறது – நீதியமைச்சர்

இரணைமடு முகாமில் இருந்த 172 பே‌ர் வீடு திரும்பினர்