உள்நாடு

ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் கைது

(UTV | கொழும்பு) – ஹம்பாந்தோட்டை நகர சபை தலைவர் எராஜ் பெர்னாண்டோ கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

பம்பலப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

தொற்றில் இருந்து இன்றும் 324 பேர் மீண்டனர்

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல் கைது