உள்நாடு

ஹங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் கைது

(UTV|கொழும்பு) – பாதாள உலகக்குழுத் தலைவரான ஹங்கொட லொக்காவின் உதவியாளர்கள் இருவர் முல்லேரியா பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெனியா மற்றும் பிரசன்ன என்று அழைக்கப்படும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.

இவர்களிடம் இருந்து 5 கிராம் மற்றும் 600 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் இதன்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

இன்று நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களுக்கு தடை

editor

வில்பத்து தேசிய பூங்கா ஊடாக வீதி அமைக்கப்பட மாட்டாது – நீதிமன்றம்

editor

சாமர சம்பத் எம்.பிக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது!

editor