உள்நாடு

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 69ஆவது ஆண்டு நிறைவு இன்று

(UTV | கொழும்பு)- ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 69வது நிறைவாண்டு இன்றாகும்.

1937 ஆம் ஆண்டு எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்காவால் ஆரம்பிக்கப்பட்ட சிங்கள மகா சபையின் வளர்சியில் தோன்றியது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியாகும் யாகும்.

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 69 ஆண்டு நிறைவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்றையதினம் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Related posts

முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் தொடர்பில் உதுமாலெப்பை எம்.பி வெளியிட்ட தகவல்

editor

“ முஸ்லிம்களுக்கு ரமழான் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் வாய்ப்பு இந்த வருடம் கிடைத்துள்ளது” ஜனாதிபதியின் பெருநாள் வாழ்த்து

அவன்காட் தொடர்பில் சாட்சியமளிக்க 18 பேருக்கு ஆணைக்குழு அழைப்பு