உள்நாடு

ஸ்ரீலங்கா விமான சேவை அதிகாரிகள் கோப் குழு முன்னிலையில்

(UTV|கொழும்பு) – ஏயார் பஸ் கொள்வனவு தொடர்பில் விளக்கமளிக்கவே அவர்கள் கோப் குழுவுக்கு அழைக்பட்டுள்ளதாக, பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை (20) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் அரச வழங்கள் சம்பந்தமான நிதி விதிமுறைகள் குறித்த பாராளுமன்ற விவாதமும் நாளை நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஏயார் பஸ் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதமும் நாளை இடம்பெறும் என பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 11 பேர் குணமடைந்தனர்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துக [VIDEO]

அரசாங்கம் முன்னெடுக்கும் அனைத்து செயற்திட்டங்களையும் எதிர்க்கப் போவதில்லை [VIDEO]