உள்நாடு

ஸ்ரீலங்கா விமான சேவை அதிகாரிகள் கோப் குழு முன்னிலையில்

(UTV|கொழும்பு) – ஏயார் பஸ் கொள்வனவு தொடர்பில் விளக்கமளிக்கவே அவர்கள் கோப் குழுவுக்கு அழைக்பட்டுள்ளதாக, பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாளை (20) ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் கோப் குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் அரச வழங்கள் சம்பந்தமான நிதி விதிமுறைகள் குறித்த பாராளுமன்ற விவாதமும் நாளை நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவையின் ஏயார் பஸ் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதமும் நாளை இடம்பெறும் என பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மக்களின் ஒவ்வொரு ரூபாயையும் பயன்படுத்தும் போது கடவுளின் பணியாக கருதி செயற்படுகிறோம் – ஜனாதிபதி அநுர

editor

இலங்கை வந்துள்ள 33 மாணவர்களும் தியத்தலாவ இராணுவ முகாமிற்கு

Just Now; தமிழரசு கட்சியின் புதிய தலைவராக ஶ்ரீதரன் தெரிவு !