உள்நாடு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட கூட்டமொன்று இன்று

(UTV | கொழும்பு) –  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று(10) விசேட கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களை பிற்பகல் 2.00 மணிக்கு கொழும்புக்கு வரவழைத்துள்ளது.

கட்சியின் அரசியலமைப்பு திருத்தம் செய்யப்பட்டதன் பின்னர் முதன்முறையாக அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விசேட சுற்றிவளைப்பு – உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

editor

இலங்கை பொருளாதார அபிவிருத்திக்கு அமெரிக்கா உதவி – ஜூலி சங்

editor

வெளிநாடுகளில் சிக்கியிருந்த 5485 இலங்கையர்கள் நாட்டுக்கு