உலகம்

ஸ்பெயினில் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது

(UTV|கொவிட்-19)- கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,000த்தை கடந்துவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் அமெரிக்காவில் அதிகரித்து வருகிறதைத்தொடர்ந்து இத்தாலியிலும், ஸ்பெயினிலும் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 565 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் ஸ்பெயினில் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,043ஆக உயர்ந்துள்ளது.

Related posts

துருக்கி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை உயர்வு

சவுதி அரேபியாவின் பிரதமராக பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்

பலஸ்தீனில் ஏற்படுத்திய சேதங்களுக்கு இஸ்ரேல் இழப்பீடு வழங்க வேண்டும் – துருக்கி ஜனாதிபதி

editor