வணிகம்

ஸ்டோபரி பழச்செய்கையை விஸ்தரிக்கும் திட்டம்

(UTV|NUWARA ELIYA)-நுவரெலியா மாவட்டத்தில் ஸ்டோபரி பழச்செய்கையை மேலும் விஸ்தரிக்கும் திட்டத்தை விவசாயத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

நுவரெலியா ஸ்டோபரிக்கு உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கேள்வி அதிகரித்துள்ளதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால், ஸ்டோபரி செய்கையை மேலும் விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், ஸ்டோபரி செய்கையாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையத்திற்கு விருது

ஐயாயிரம் ரூபாய் நோட்டுகள் இரத்துச் செய்யப்படமாட்டா – இலங்கை மத்திய வங்கி ஆளுநர்

இலங்கை சந்தையில் தங்கத்தின் விலை பாரியளவு உயர்வு