உள்நாடு

ஷெஹான் மாலக்க கமகேவுக்கு பிணை

(UTV | கொழும்பு) – கைது செய்யப்பட்ட சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகேவுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக விசாரணை செய்ய நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் அவரை கைது செய்திருந்தனர்.

இன்றைய தினம் அவர் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Related posts

அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைது

பாலஸ்தீனில் எமது உறவுகள் மிகுந்த சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பதனால் அவர்களுக்காக துஆ செய்வோம் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தேசிய ஷூரா சபை

editor

மூன்று வேளையும் வீட்டில் இருந்து உணவு கொண்டு வர தேசபந்து தென்னகோனுக்கு அனுமதி

editor