விளையாட்டு

ஷெஹான் கிரிக்கெட் வாழ்விற்கு முற்றுப்புள்ளி

(UTV | கொழும்பு) –  சகலதுறை ஆட்டக்காரர் ஷெஹான் ஜயசூரிய அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தான் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளார்.

Related posts

உலகறிந்த குத்துச்சண்டை வீரர் ஹாக்லர் காலமானார்

குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்றிய 6 பேருக்கு கொரோனா

கிரிக்கெட் சபையின் உப தலைவர் போட்டியில் சீலரத்ன தேரர்