உள்நாடு

ஷிராந்தி ராஜபக்ஸவின் சகோதரர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க (ஷிராந்தி ராஜபக்ஸவின் சகோதரர்) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானங்கள் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

கிஹான் பிலபிட்டியவிற்கு எதிரான வழக்கிற்கு இடைக்கால தடை உத்தரவு

இன்று நள்ளிரவு முதல் திருமண நிகழ்வுகளை நடத்த தடை

ஹம்தியின் மரணம் தொடர்பில் வாய் திறந்த லேடி ரிஜ்வேய் வைத்தியசாலை பணிப்பாளர்!