உள்நாடு

ஷிராந்தி ராஜபக்ஸவின் சகோதரர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்க (ஷிராந்தி ராஜபக்ஸவின் சகோதரர்) இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமானங்கள் கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

தமிழ் தலைவர்களை சந்திக்கும் ஜெய்சங்கர்!

மின் கட்டணங்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகை

சுற்றாடல் அமைச்சில் வைக்கப்பட்டிருந்த யானை தந்தங்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைத்த அமைச்சர் விஜித ஹேரத்

editor