உள்நாடு

ஷாபி சிஹாப்தீன் தொடர்பில் சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீன் கட்டாய விடுப்பு மற்றும் பணி இடைநிறுத்தத்தில் அனுப்பப்பட்ட காலப்பகுதியில் அவருக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

Related posts

ராஜிதவை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

ரஞ்சன் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்ற அறிவிப்பு

மின்பிறப்பாக்கி புகையை சுவாசித்த நால்வர் வைத்தியசாலையில்

editor