உள்நாடு

ஷானி மற்றும் விஜேதாச ஆணைக்குழு முன்னிலையில்

(UTV | கொழும்பு) – அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்க முன்னாள் பிரதிநிதிகள் முன்னிலையாகி வருகின்றனர்.

அதன்படி, இன்றைய தினம் (17) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாச ராஜபக்ஷ மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஆகியோர் வாக்குமூலம் வழங்க முன்னிலையாகியுள்ளனர்.

Related posts

இலங்கையின் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரின் சேவைக்காலம் நிறைவு

பாடசாலை வேன்களது நிறத்தில் மாற்றம்

கனேடிய உயர்ஸ்தானிகரை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்கள்

editor