உள்நாடு

ஷானி அபேசேகர அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு

(UTV – கொழும்பு) – குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஷானி அபேசேகர, அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு இன்று(22) அழைக்கப்பட்டுள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜயசிங்கவினால் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடு தொடர்பான விசாரணைகளுக்காக ஷானி அபேசேகர ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

Related posts

மகளின் முதலிரவன்று தந்தை கைது! 9வருடத்திற்கு பின் சிக்கினார்

இலங்கையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கப்பட்டமைக்கு செனெட் குழு கண்டனம்!

மின்வெட்டு தொடர்பில் வெளியான விசேட தகவல் !