உள்நாடு

ஷானி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

(UTV | கொழும்பு) – பணி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, தன்னை மீளவும் குறித்த பதவிக்கு நியமிக்குமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்.

Related posts

திருகோணமலையில் உள்ள கடற்படை முகாம் முற்றுகை

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

நாடு தழுவிய ரீதியில் GMOA தொழிற்சங்க நடவடிக்கையில்