உள்நாடு

ஷானி அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

(UTV | கொழும்பு) – பணி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் குற்றப்புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, தன்னை மீளவும் குறித்த பதவிக்கு நியமிக்குமாறு கோரி உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்துள்ளார்.

Related posts

கொரோனாவிலிருந்து 83 பேர் குணமடைந்தனர்

விஸ்வபுத்தாவுக்கு பெப்ரவரி 2 வரை விளக்கமறியல்!

எம்.சி.சி உடன்படிக்கையை கைச்சாத்திடப் போவதில்லை