சூடான செய்திகள் 1

ஷவ்வால் பிறை தென்பட்டது. நாளை இலங்கையில் நோன்புப் பெருநாள்

(UTV|COLOMBO) ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறை இன்று நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டுள்ளதாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா அறிவித்துள்ளது.

அதன்படி நாடுபூராகவும் உள்ள முஸ்லிம்கள் நாளைய தினம் ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடவுள்ளனர்.

 

Related posts

தமிழ், சிங்களப் புத்தாண்டு – அரசின் புதிய சட்டதிட்டங்கள்

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் தமது குடிமக்களுக்கு அமெரிக்கா இரண்டாம் நிலை எச்சரிக்கை

“அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானம்”